உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பள்ளி, கல்லுாரிகளுக்கு காரைக்காலில் விடுமுறை

 பள்ளி, கல்லுாரிகளுக்கு காரைக்காலில் விடுமுறை

புதுச்சேரி: கனமழை எச்சரிக்கை காரணமாக காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி பிராந்தியம், காரைக்கால் பகுதியில் வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதையடுத்து காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லுாரிகளுக்கும் இன்று 17ம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை