மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
5 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
5 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
5 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
5 hour(s) ago
புதுச்சேரி : வயிற்று வலியால் கூலித்தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.கலிதீர்த்தாள்குப்பம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் முத்துலிங்கம், 66; கூலித்தொழிலாளி. இவருக்கு கடந்த இரண்டு வருடங்களாக வயிற்று வலிக்கு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதிக வயிற்று வலி ஏற்பட்டதால் நேற்று காலை 8 மணியளவில் அவரது கூரைவீட்டில் வேட்டியால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago