மேலும் செய்திகள்
மகளிர் தினத்தை முன்னிட்டு ஓவியக் கண்காட்சி
5 hour(s) ago
குண்டர் சட்டத்தில் ரவுடி கைது
5 hour(s) ago
பிரசார வாகனங்களை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு
5 hour(s) ago
போதைப் பொருள் தடுப்பு முகாம்
5 hour(s) ago
புதுச்சேரி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், புதுச்சேரி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில், நீதிமன்ற வளாத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சங்க தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சரவணன், மூத்த வழக்கறிஞர்கள் பாலசுந்தரம், பரிமளம், சண்முகம், தாமோதரன், மாணிக்கம் உட்பட வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago