மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு சீருடை வழங்கல்
26-Jul-2025
அரியாங்குப்பம் : அரசு பள்ளி மாணவர்கள் சேமித்து வைத்த பணத்தை, முழியன் குளம் சீரமைக்கும் பணிக்கு வழங்கினர். தவளக்குப்பம் அருகே வரலாற்று சிறப்பு வாய்ந்த முழியன்குளம் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. பூரணாங்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சபாநாயகர் செல்வம் கலந்து கொண்டார். பள்ளி மாணவர்கள் தாங்கள் சேமித்து வைத்த 3 ஆயிரத்து 850 ரூபாயை, சபாநாயகர் முன்னிலையில், முழியன் குளம் சீரமைக்கும் பணிக்கு, ஆனந்தனிடம் வழங்கினர்.
26-Jul-2025