உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பஞ்சமூர்த்திகள் வீதியுலா

பஞ்சமூர்த்திகள் வீதியுலா

காரைக்கால்: காரைக்காலில் கைலாசநாத கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவப் பெருவிழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்றைய விழாவில் கைலாசநாதர் பூத வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.இன்று இரவு தெருவடைச்சான் உற்சவமும், 21ம் தேதி திருக்கல்யாண உற்சவம், 23ம் தேதி தேரோட்டமும், 26ம் தேதி தெப்பல் உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்