உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  போலி மருந்து விவகாரத்தில் 7 இடங்களில் ஆய்வு செய்ய அனுமதி

 போலி மருந்து விவகாரத்தில் 7 இடங்களில் ஆய்வு செய்ய அனுமதி

புதுச்சேரி: போலி மருந்து விவகாரத்தில் புதுச்சேரியில் 7 இடங்களில் சோதனை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. புதுச்சேரியில் போலி மருந்து விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் புதுச்சேரியில் இருவரை கைது செய்த நிலையில், மேலும், 7 இடங்களில் சோதனை நடத்த சி.பி.சி.ஐ.டி., போலீசார் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவினை விசாரித்த நீதிபதி 7 இடங்களில் ரெய்டு நடத்த சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து போலி மருந்து விவாகரங்களில் புதுச்சேரியில் மேலும் 7 இடங்களில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் சோதனை நடத்த உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை