உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆற்றில் ஆண் சடலம் போலீசார் விசாரணை

ஆற்றில் ஆண் சடலம் போலீசார் விசாரணை

புதுச்சேரி : வில்லியனுார் சங்காரபரணி ஆற்றில் இறந்து கிடந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வில்லியனுார் சங்கராபரணி ஆற்று மதகு அருகில் 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நேற்று இறந்து கிடந்தார். தகவலறிந்த வில்லியனுார் போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்குப்பதிந்து இறந்தவர் யார், அவரது இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை