உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அசோக் நகரில் சாலை பணி துவக்கம்

அசோக் நகரில் சாலை பணி துவக்கம்

புதுச்சேரி: அசோக் நகர் ஜீவானந்தம் வீதியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி துவக்க விழா நடந்தது. லாஸ்பேட்டை தொகுதி அசோக் நகர், ஜீவானந்தம் வீதியில் உழவர்கரை நகராட்சி மூலம் லோக்சபா எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை அமைக்கப்பட உள்ளது. இப்பணியை, வைத்திலிங்கம் எம்.பி., வைத்திய நாதன் எம்.எல்.ஏ., ஆகியோர் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர். ஆணையர் சுரேஷ் ராஜ். நகராட்சி அதிகாரிகள், காங்., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை