உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வரும் 21ல் விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்

வரும் 21ல் விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம், வரும் 21ம் தேதி நடக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து,கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்அலுவலகத்தின் மக்கள் குறை தீர்க்கும் கூட்ட அரங்கில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், வரும் 21ம் தேதி காலை 10:30 மணிக்கு நடக்கிறது.இந்த கூட்டத்தில், விவசாயிகள் பங்கேற்று, விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ