உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கொளத்துாரில் இன்று மனுநீதி நாள் முகாம்

கொளத்துாரில் இன்று மனுநீதி நாள் முகாம்

செங்கல்பட்டு:கொளத்துார் கிராமத்தில், இன்று மனுநீதி நாள் முகாம் நடக்கிறது என, மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:செங்கல்பட்டு மாவட்டத்தில், தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சிகளில் மனுநீதிநாள் கூட்டம், மாதந்தோறும் நடைபெற்று வருகிறது.அதன் அடிப்படையில், செங்கல்பட்டு தாலுகாவில் உள்ள கொளத்துாரில், இன்று காலை 10:00 மணிக்கு, கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடக்கிறது.இதில், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று, தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ