மேலும் செய்திகள்
செங்கல்பட்டு அருகே பழமையான சிலைகள் கண்டெடுப்பு
1 hour(s) ago
மாமல்லபுரத்தில் களைகட்டிய சுற்றுலா
2 hour(s) ago
காலி மனையில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
2 hour(s) ago
மாமல்லபுரம்:கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில், முதுநிலை வருவாய் ஆய்வாளர், 'பிர்கா' எனப்படும் குறுவட்டங்களில், வருவாய் ஆய்வாளர்கள் பணியாற்றுகின்றனர்.ஓரிடத்தில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியவர்களை, மாவட்ட வருவாய் அலுவலர் வாயிலாக வேறிடம் மாற்றப்படுவது வழக்கம்.அலுவலகங்களில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றியவர்கள், குறுவட்டத்திற்கும்; குறுவட்டத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றியவர்கள், அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளராகவும் நியமிக்கப்படுவர். தற்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, செங்கல்பட்டு மாவட்டத்தில் பணியாற்றிய 34 பேரை, பணியிடம் மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
1 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago