மேலும் செய்திகள்
இன்று இனிதாக (23.02.2025) செங்கல்பட்டு
23-Feb-2025
ஆன்மிகம்பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் வெள்ளி சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 7:45 மணி. நித்திய சந்தானம்: இரவு 7:00 மணி. இடம்: சிங்கபெருமாள் கோவில்.மருந்தீஸ்வரர் கோவில் நித்திய பூஜை: காலை 9:15 மணி.சிறப்பு பூஜை, வழிபாடு: இரவு 7:00 மணி. இடம்: திருக்கச்சூர்.தியாகராஜ சுவாமி கோவில் நித்திய பூஜை: காலை 8:45 மணி, இரவு 7:00 மணி. இடம்: திருக்கச்சூர்.அகோர வீரபத்திர சுவாமி கோவில் வெள்ளி சிறப்பு அபிஷேகம், அலங்காரம்: காலை 7:00 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி. இடம்: அனுமந்தபுரம், சிங்கபெருமாள் கோவில்.யோக ஹயக்ரீவர் கோவில் வெள்ளி நைவேத்ய பூஜை: காலை 8:00 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில்.மூகாம்பிகை கோவில் அம்மனுக்கு ஊஞ்சல் சேவை: மாலை 6:00 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.வால்மீகநாதர் கோவில் நித்திய பூஜை: காலை 8:00 மணி முதல் 9:00 மணி. வெள்ளி சிறப்பு அலங்கார பூஜை: மாலை 7:00 மணி முதல் 8:00 மணி. இடம்: செய்யூர்.கந்தசுவாமியார் கோவில் நித்திய பூஜை, வழிபாடு: காலை 9:00 மணி முதல் -10:00 மணி. இடம்: செய்யூர்.கந்தசுவாமி கோவில் திருப்போரூர் மயில்வாகன சேவை உற்சவம்: மாலை 6:00 மணி. இடம்: திருப்போரூர்.பாலாட்டாமன் கோவில் மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி. இடம்: சிறுதாவூர் கிராமம்.பொன்னியம்மன் கோவில் மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி. இடம்: மயிலை கிராமம்.காசி விநாயகர் கோவில் மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி. இடம்: செம்பாக்கம் கிராமம்.பாதாள மாரியம்மன் கோவில் மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி. இடம்: திருப்போரூர்.அகத்தீஸ்வரர் கோவில் வெள்ளி சிறப்பு பூஜை: காலை 6:00 மணி, மாலை 5:00 மணி. இடம்: அனந்தமங்கலம் மலை கோவில்.ஆட்சீஸ்வரர் கோவில் சிறப்பு அலங்காரம், பூஜை: காலை 6:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் மண்டலாபிஷேகம்: காலை 9:00 மணி. இரண்டு கால பூஜை: மாலை 6:00 மணி. இடம்: புதுப்பட்டு கிராமம், மதுராந்தகம்.திருவெண்காட்டீஸ்வரர் கோவில் மண்டலாபிஷேகம்: காலை 9:00 மணி. இரண்டு கால பூஜை: மாலை 6:00 மணி. இடம்: கடப்பேரி, மதுராந்தகம்.பொன்னியம்மன் கோவில் மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி. இடம்: மொறப்பாக்கம் கிராமம்.செங்கை புத்தக விழா நிகழ்ச்சிகள் பள்ளி மாணவர்களுடன் அணுசக்தி விஞ்ஞானி கலாவதி கலந்துரையாடல்: காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி. நிறைவு நாள் சிறப்புரை: முன்னாள் தலைமை செயலர் வெ.இறையன்பு. மாலை 6:00 மணி. இடம்: அலிசன் காசி மேல்நிலைப் பள்ளி, செங்கல்பட்டு.
23-Feb-2025