உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தாம்பரத்தில் 6 இன்ஸ்., பணி இடமாற்றம்

தாம்பரத்தில் 6 இன்ஸ்., பணி இடமாற்றம்

தாம்பரம்: தாம்பரம் காவல் ஆணையரகத்தில், ஆறு இன்ஸ்பெக்டர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.மறைமலை நகர் சட்டம் - ஒழுங்கு ஆய்வாளர் முத்துசுப்பிரமணியன், சிட்லப்பாக்கம் சட்டம் - ஒழுங்கு ஆய்வாளராக பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.இதேபோல், மறைமலை நகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் விஜயகுமார், மத்திய குற்றப்பிரிவுக்கும்; பள்ளிக்கரணை குற்றப்பிரிவு ஆய்வாளர் புஷ்பம், மத்திய குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளர் வெங்கடேசன், பள்ளிக்கரணை குற்றப்பிரிவு; மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் கோவிந்தராஜ், மறைமலை நகர் சட்டம் - ஒழுங்கு பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை