உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புதிய பேருந்து நிழற்குடைக்கு பூமி பூஜை

புதிய பேருந்து நிழற்குடைக்கு பூமி பூஜை

செய்யூர்:செய்யூர் அருகே அரியனுாரில் இருந்து வெளியூருக்கு செல்வோர், திரவுபதி அம்மன் கோவில் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தை பயன்படுத்துகின்றனர்.அங்கு, நிழற்குடை இல்லாததால், சிரமப்பட்டு வந்தனர். இதை தொடர்ந்து, 6 லட்சம் ரூபாயில், புதிய நிழற்குடை அமைக்க நேற்று முன்தினம் பூமி பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி