மேலும் செய்திகள்
தங்கள் குறைகளை சொல்ல விவசாயிகளுக்கு அழைப்பு
26-Sep-2024
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், நாளை நடக்கிறது என, அறிவிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நாளை காலை 10:30 மணிக்கு, விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடக்கிறது. அதில், மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பங்கேற்று, விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
26-Sep-2024