உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூரைச் சேர்ந்த சேசுராஜ் மகன் செல்வராஜேஷ், 44. வாயலுார் சாலையில் மளிகை கடை வைத்துள்ளார். இவர் கடையில் குட்கா பொருட்கள் விற்பதாக, திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.நேற்று பிற்பகல் 2:00 மணிக்கு, அவரது கடையில் ஹான்ஸ், விமல் பாக்கு உள்ளிட்டவை இருந்தது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை