உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித்தொழிலாளி பலி

 அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித்தொழிலாளி பலி

திருப்போரூர்: வண் டலுார் அடுத்த வேங்க டமங் கலம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன், 45; கட்டுமான கூலித்தொழிலாளி. இவர் நேற்று மாலை 6:30 மணியளவில், கண்டிகையிலிருந்து பொன்மார் செல்லும் சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாகச் சென்ற, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பார்த்திபன் சம்ப வ இ டத்திலே யே பலியானார். தகவல் அறிந்த பள்ளிக் கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பார்த்திபன் உட லை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை