வாசகர்கள் கருத்துகள் ( 6 )
Everyone can watch Tamil Janam live tv in u tube
அவரது குடும்பத்தினர்களுக்கும் தொகுதி மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். இத்தனை காலமாக நாகப்பட்டினம் தொகுதி மாநிலத்திலேயே மிகவும் பிற்பட்ட நிலையில் இருப்பதற்கு யார் காரணம்? அங்கு பணியாற்றுவதை PUNISHMENT POSTING என்றே அரசு அலுவலர்கள் எண்ணுகிறார்கள்.
கர்மவீரர் இருந்தார் இன்றும் கர்மவீரர், எளிமையின் சின்னமாக திரு கக்கன் ஐயா அவர்கள் திரு அப்துல் கலாம் ஐயா அவர்கள் நம் குடும்பங்களுக்கு தனிப்பட்ட உரையில் அவர்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை ஆனால், இவர்கள் பெயரைக்கூறினாலே நம் முகத்தில் ஒரு மகிழ்ச்சி, பெருமை, அவர்கள் வாழ்ந்த இருநாட்டு வாழ்கிறோம் என்ற ஒரு பூரிப்பு உலகம் உள்ள அளவும் இவர்களின் பெருமையை, எளிமையை நம்மால் என்றைக்குமே மறக்க முடியாது ஒரே ஒரு வருத்தம் இப்படி பட்ட ஒரு வழிகாட்டியாக வாழ்ந்த இவர்களது கொள்கை, பணிவு, எளிமை, மனித நேயம் இவைகளை மக்கள் உலகமே பின்பற்றி வருகிறது, ஆனால் கட்சிகள் மற்றும் ஆன்மீகவாதிகள் ஒருவர் கூட பின்பற்றாமல் போவதுதான் வருத்தம் அளிக்கிறது இதில் ஒரு சாராராவது பின்பற்றினால் நல் நாள்வழிப்படுத்தி நாட்டை ஒரு வல்லரசாக மாற்றமுடியும் சேவை செய்ய வருபவர்களுக்கு இதுதான் எய்தி, அமரரானவர்களுக்கு நல்ல கொள்கைகளை பின்பற்றினால் உலகம் இவர்களுக்காக கண்ணீர் வடிப்பதோடு மட்டும் நில்லாமல் உலகம் உள்ளளவும் தலைமுறைக்கும் நினைவில் வைத்திருக்கும், வந்தே மாதரம்
சுமார் பதினைந்து வருடங்கள் மக்களவை உறுப்பினராக இருந்து மத்திய அரசின் திட்டங்கள் எதுவும் நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு பெற்று தராமல் இருந்தவர்
இப்படி ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இருந்தார் என்பதை எடுத்துக்கூறிய தினமலருக்கு நன்றிகள் பல
Rip
மேலும் செய்திகள்
பண்டைய கால செங்கற்கள் பாலாற்றில் கண்டெடுப்பு
18 hour(s) ago
முதலியார்குப்பம் போட் ஹவுஸில் குதுாகலம்
18 hour(s) ago
புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் கோலாகலம்
18 hour(s) ago
வயலில் மழைநீர் தேங்கி வீணாகும் வைக்கோல்
18 hour(s) ago
சேதமடைந்த சாலையால் சேம்புலிபுரம் மக்கள் அவதி
18 hour(s) ago
வன உயிரின வார விழா 2,000 மரக்கன்றுகள் நடவு
18 hour(s) ago
மருதேரி சாலையை சீரமைக்க கோரிக்கை
19 hour(s) ago