உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  கந்தசுவாமி கோவிலுக்கு வேல் காணிக்கை

 கந்தசுவாமி கோவிலுக்கு வேல் காணிக்கை

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு, 3.5 அடி உயரமுள்ள பித்தளை வேலை, பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கினார். திருப்போரூர் கந்தசுவாமி கோவில் பக்தரான கேளம்பாக்கத்தை சேர்ந்த ராமன் - சந்திரலேக்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. தம்பதி வேண்டுதல் காரணமாக, திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு, பித்தளை வேல் காணிக்கையாக வழங்க முடிவு செய்தனர். அதன்படி, நேற்று 5,000 ரூபாய் மதிப்பு உள்ள, 3.5 அடி உயரத்தில், 3 கிலோ எடையுள்ள பித்தளை வேலை கந்தசுவாமி கோவில் நிர்வாகத்திடம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை