மேலும் செய்திகள்
இன்று இனிதாக (21.02.2025) செங்கல்பட்டு
21-Feb-2025
* வழித்துணை சாய்பாபா கோவில்சிவராத்திரி விசேஷ ஆரத்தி: இரவு 9:00 மணி, நள்ளிரவு 12:00 மணி, அதிகாலை 4:00 மணி, காலை 6:00 மணிஇடம்: ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார்.* அமிர்த லிங்கேஸ்வரர் கோவில்சிவராத்திரி முதலாம் கால அபிஷேகம்: இரவு: 7:00 மணி, இரண்டாம் கால அபிஷேகம்: இரவு 10:00 மணி, மூன்றாம் கால அபிஷேகம்: நள்ளிரவு 12.:30 மணி, நான்காம் கால அபிஷேகம்: அதிகாலை 4:00 மணிஇடம்: வல்லாஞ்சேரி.* மூகாம்பிகை கோவில்அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, வழிபாடு: இரவு: 7:00 மணிஇடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.* பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில்நித்திய பூஜை: காலை: 7:45 மணிநித்திய சந்தானம்: இரவு: 7:00 மணிஇடம்: சிங்கப்பெருமாள் கோவில்.* யோக ஹயக்ரீவர் கோவில்சிறப்பு அலங்காரம், பூஜை: காலை 8:00 மணிசிறப்பு அபிஷேகம், வழிபாடு: மாலை 4:30 மணிஇடம்: செட்டிபுண்ணியம், சிங்கப்பெருமாள் கோவில்.* மருதீஸ்வரர் கோவில்மஹா சிவராத்திரி சிறப்பு பூஜை: இரவு 7:00 மணிஇடம்: திருக்கச்சூர்.* தியாகராஜ சுவாமி கோவில்சிறப்பு அலங்காரம், வழிபாடு: காலை 8:45 மணி, இரவு 7:00 மணிஇடம்: திருக்கச்சூர்.* அகோர வீரபத்திர சுவாமி கோவில்புதன் சிறப்பு வழிபாடு: காலை 7:00 மணி முதல் மதியம் 1:00 மணிஇடம்: அனுமந்தபுரம், சிங்கப்பெருமாள் கோவில்.* வால்மீகநாதர் திருக்கோவில்சிவராத்திரி பூஜை, தொடர் வழிபாடு: இரவு 8:00 மணி முதல் அதிகாலை வரைஇடம்: செய்யூர்.* அகஸ்தீஸ்வரர் திருக்கோவில்சிவராத்திரி சிறப்பு பூஜை: இரவு 8:00 மணி முதல்இடம்: வில்லிப்பாக்கம்.* அகத்தீஸ்வரர் கோவில்மஹா சிவராத்திரி விழா: நான்கு கால பூஜை: மாலை - 6:00 மணி, இரவு- 10:00 மணி, நள்ளிரவு 1:00 மணி, அதிகாலை 4:00 மணிபக்தி இன்னிசை கச்சேரி: இரவு 7:00 மணி முதல் நள்ளிரவு 1:00 மணிஇடம்: அனந்தமங்கலம் மலைக் கோவில்.* ஆட்சீஸ்வரர் கோவில்சிறப்பு பூஜை காலை: 6:00 மணி முதல்மஹா சிவராத்திரி முன்னிட்டு நாட்டிய அஞ்சலி: இரவு 7:00 மணிஇடம்: அச்சிறுபாக்கம்.* தாந்தோன்றீஸ்வரர் கோவில்நித்திய பூஜை: காலை 6:00 மணிஇடம்: பெரும்பேர் கண்டிகை.* எல்லையம்மன் கோவில்நித்திய பூஜை: காலை 6:00 மணிஇடம்: பெரும்பேர் கண்டிகை.* ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்மண்டலாபிஷேகம்: காலை 9:00 மணிஇரண்டு கால பூஜை: மாலை 6:00 மணிஇடம்: புதுப்பட்டு கிராமம், மதுராந்தகம்.* திருவெண்காட்டீஸ்வரர் கோவில்.மண்டலாபிஷேகம்: காலை 9:00 மணிஇரண்டு கால பூஜை: மாலை 6:00 மணிவிவேகானந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவியரின் நாட்டியாஞ்சலி அஞ்சலி: இரவு 7:00 மணிஇடம்: கடப்பேரி, மதுராந்தகம்.* பொன்னியம்மன் கோவில்மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணிஇடம்: மொறப்பாக்கம் கிராமம்.* அபயம் அறக்கட்டளையோகிராம் சுரத்குமார் பக்தர்கள் வழங்கும் அகண்ட நாம கீர்த்தனம்: காலை 10:30 மணி முதல் மாலை 4:30 மணிஆனந்த் தயாநிதி பாகவதர் உபன்யாசம் மற்றும் சிவராத்திரி ஐந்து கால பூஜை: இரவு 8:00 மணி முதல்இடம்: எண் 121, 8வது குறுக்குத் தெரு, கபாலி நகர், கூடுவாஞ்சேரி.* செங்கை புத்தக விழா நிகழ்ச்சிகள்பள்ளி மாணவர்களுடன் சுற்றுச்சூழல் ஆர்வலர் வள்ளியப்பா கலந்துரையாடல்: காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி. பட்டிமன்றம்: புத்தக வாசிப்பு இன்புற்று மகிழவா? பின்பற்றி வாழவா? நடுவர்: பிக்பாஸ் வெற்றியாளர் முத்துக்குமரன். பங்கேற்போர்: நாகமுத்து பாண்டியன், லட்சுமி நாராயணன், மஞ்சரி நாராயணன், கார்த்திக் ராஜா: மாலை: 5:30 மணி.இடம்: அலிசன்காசி மேல்நிலைப்பள்ளி, செங்கல்பட்டு.
21-Feb-2025