வாசகர்கள் கருத்துகள் ( 4 )
No action taken due to political interference.
திருவேற்காடு நகராட்சியில் உள்ள கோலடி ஏரியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஏழை மக்களை ஏமாற்றி விற்பனை செய்து கொண்டே இருக்கிறார்கள் ஏரியை வீட்டு மனை ஆக்கி விற்பனை செய்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா?
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், பங்காரம் வருவாய் கிராமத்தில் சர்வேஎண்: 107-2-ல் உள்ள வாய்க்கால் புறம்போக்கு,சர்வே எண் 129-ல் உள்ள ஏரி புறம்போக்குகளில் உள்ள பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு துறை உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது...
இப்படி தான் எங்க ஊரிலும் ஏரில் ஆக்கிரமிப்பு செய்து 7 ஏக்கர் நிலத்தை அனுபவிக்கிறார்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்து ஒரு வருஷம் ஆன நிலையில் எந்த வித நட வடிகையும் எடுக்க வில்லை மேலும் 73சென்ட் பரப்பளவில் இருந்த குளத்தை சமப்படுத்திவிட்டு விவசாயம் செய்கிறார்கள் மேலும் அதிகாரிகள் அக்கிரமிப்பாளருக்கு ஆதார வாக செயல் படுகிறார்கள்
மேலும் செய்திகள்
சாஸ்தா பட்டாபிஷேக விழா :பள்ளிக்கரணையில் விமரிசை
12 hour(s) ago
முருகனின் அழகை காண்பித்த சண்முகம்
12 hour(s) ago
ஸ்வரத்தில் இன்னிசை பூரிக்க வைத்த பூஜா
12 hour(s) ago
ரசிகா பைன் ஆர்ட்ஸ் இசை விழா துவக்கம்
12 hour(s) ago
அடையாறில் மலபார் கோல்டு கிளை திறப்பு
12 hour(s) ago