வாசகர்கள் கருத்துகள் ( 4 )
No action taken due to political interference.
திருவேற்காடு நகராட்சியில் உள்ள கோலடி ஏரியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஏழை மக்களை ஏமாற்றி விற்பனை செய்து கொண்டே இருக்கிறார்கள் ஏரியை வீட்டு மனை ஆக்கி விற்பனை செய்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா?
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், பங்காரம் வருவாய் கிராமத்தில் சர்வேஎண்: 107-2-ல் உள்ள வாய்க்கால் புறம்போக்கு,சர்வே எண் 129-ல் உள்ள ஏரி புறம்போக்குகளில் உள்ள பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு துறை உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது...
இப்படி தான் எங்க ஊரிலும் ஏரில் ஆக்கிரமிப்பு செய்து 7 ஏக்கர் நிலத்தை அனுபவிக்கிறார்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்து ஒரு வருஷம் ஆன நிலையில் எந்த வித நட வடிகையும் எடுக்க வில்லை மேலும் 73சென்ட் பரப்பளவில் இருந்த குளத்தை சமப்படுத்திவிட்டு விவசாயம் செய்கிறார்கள் மேலும் அதிகாரிகள் அக்கிரமிப்பாளருக்கு ஆதார வாக செயல் படுகிறார்கள்
மேலும் செய்திகள்
மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு
22 hour(s) ago
கிரைம் கார்னர் : புடவையில் தீப்பிடித்த பெண் இறப்பு
22 hour(s) ago
அரிய வகை ஆந்தை மீட்பு
22 hour(s) ago
விவேகானந்தா கல்லுாரியில் கூடி முன்னாள் மாணவர்கள் குதுாகலம்
22 hour(s) ago
சென்னை ஐ.ஐ.டி., முன்னிலை
22 hour(s) ago
பல்கலை நீச்சல் சாம்பியன்ஷிப் :எஸ்.ஆர்.எம்., அணி முதலிடம்
22 hour(s) ago
தென் இந்திய மகளிர் வாலிபால்: சென்னை பல்கலைகள் அசத்தல்
22 hour(s) ago