உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஒரு வாரத்தில் 23 பேருக்கு குண்டாஸ்

ஒரு வாரத்தில் 23 பேருக்கு குண்டாஸ்

வேப்பேரி, சென்னையில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை, போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்படி, போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து வருகின்றனர்.அந்த வகையில், கடந்த ஏழு நாட்களில் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நடப்பாண்டில், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் குற்றங்களில் ஈடுபட்ட 453 குற்றவாளிகள் உட்பட, 836 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில்கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ