வாசகர்கள் கருத்துகள் ( 17 )
கச்சத்தீவை ஒரு பொருட்டாக தமிழக மக்களும் நினைக்கவில்லை!
மிக்சர் கருணாநிதி
கச்சத்தீவு இந்தியாவுக்கு மீண்டும் வந்து விட்டால், இந்திய கடற்படை அங்கே மையம் ஏற்படுத்தி, போதைப்பொருள் கடத்தல், அகதிகள் கடத்தல், தமிழ் ஈழ தீவிரவாதம், இஸ்லாமிய பயங்கரவாதம், சீனாவின் வேவு பார்க்கும் மையங்கள், போன்றவற்றை முழுதும் ஒழித்துக்கட்ட முடியும் அந்தமான் தீவுகளில் சில மியான்மார் அருகில் வரை தொடர்ந்து இருக்கின்றன இவற்றை நமது தாத்தா நேரு அன்போடு, பர்மாவுக்கு கொடுத்து விட்டார் இன்று சீனர்கள் மியான்மாரின் ஒத்துழைப்போடு தங்களது கடற்படையின் மையங்களாக இயக்கிக்கொண்டிருக்கிறார்கள்
தமிழ் நாட்டு மக்கள் வெள்ளத்தில் சிக்கி சின்னா பின்னம் ஆகிய பொது வராத கண்ணீர் இபோது தேர்தல் வந்த உடன் நீலிகண்ணீராக வெளி வருகிறது
நீங்கள் அருணாச்சல பிரதேசத்தை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை அதனால் தான் சீனா காரன் நம் நாட்டில் உள்ள ஊர்களுக்கு அண்டை நாட்டுக்காரன் பெயர் வைக்கிறார்
மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு வங்கதேசத்துடன் எல்லை பிரச்சினைகளை சில பகுதிகளை விட்டுக் கொடுத்ததன் மூலம் தீர்த்துள்ளது ஒரு பெரிய நாடு நாட்டின் நலன் கருதி சில விஷயங்களை விட்டுக் கொடுத்தது ஏற்கனவே நடந்துள்ளது இப்பொழுதும் நடக்கிறது தேர்தலை ஒட்டி இதனை பெரிய பிரச்சினையாக மாற்றுபவர்கள் இருதரப்பிலும் இருக்கும் அரசியல்வாதிகள்அரசியல்வாதிகள் கச்சத்தீவை பொறுத்தவரையில் அது இந்தியாவுக்கு உரிமையானது ஆனால் நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் புனிதமானது சொல்லப்போனால் கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்படவில்லை தாரைவாக்கப்படவில்லை அது இலங்கையின் ஒரு பகுதி என்று இந்தியா ஒத்துக் கொண்டு கையெழுத்து போட்டது ஆகவே அதனை இலங்கை தானாக முன்வந்து திருப்பித் தந்தாலே அன்றி அல்லது போர் செய்து கச்சத்தீவை மீட்டாலே அன்றி நாம் மீண்டும் கச்சத்தீவை பெற முடியாது அவை இரண்டுமே இந்தியாவுக்கு நடைமுறை பலன்களை அளிக்காத அணுகுமுறைகள்
லட்சத்தீவு , தெற்க்கே வந்தால் கச்சத்தீவு , வேற ஒண்ணுமில்ல மக்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள் ,
நீங்கள் மட்டும் என்னவாம். பத்து வருடங்களாக ஒன்றுமே செய்யாமல், இப்போது தேர்தல் வந்ததால் மட்டுமே கச்சத்தீவின்மேல் உங்களுக்கு அக்கறை இருப்பதுபோல நடிக்கிறீர்கள்.
முதல நீங்க எலெக்ஷனல நின்னு , ஜெயிச்சுட்டு வாங்க மேடம்
அட கெள்வி அருணாச்சல பிரதேசம் என்னாச்சு? சீனா என சொன்னால் தொடை நடுங்குதே?
பாகிஸ்தான் நமது காஷ்மீரை ஆக்கிரமிக்க விட்டது யார்? 1971 போர் நடக்கும் போது கூட மீட்காத தவறு யாருடையது?
மேலும் செய்திகள்
சாஸ்தா பட்டாபிஷேக விழா :பள்ளிக்கரணையில் விமரிசை
17 hour(s) ago
முருகனின் அழகை காண்பித்த சண்முகம்
17 hour(s) ago
ஸ்வரத்தில் இன்னிசை பூரிக்க வைத்த பூஜா
17 hour(s) ago
ரசிகா பைன் ஆர்ட்ஸ் இசை விழா துவக்கம்
17 hour(s) ago
அடையாறில் மலபார் கோல்டு கிளை திறப்பு
17 hour(s) ago