வாசகர்கள் கருத்துகள் ( 2 )
கழிவு நீரை வெளியேற்ற அதற்கான கட்டமைப்பை சம்பந்தப்பட்ட அரசு நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை அதை பேச துப்பு கெட்டவர்கள் கருத்து சொல்ல வருகிறார்கள். அரசு தனது கடமையை செய்து கொடுத்த பின்பு பொதுமக்கள் அதை மீறுகிறார்களா என்று பார்க்காமல் அரசினுடைய பொறுப்பை தட்டிக் கழித்து விட்டு பொதுமக்களை குற்றம் சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது. பொதுமக்களா சொன்னார்கள் சென்னையை சிங்கப்பூர் ஆக மாற்றுவேன் என்று, வேஷதாரிகள்
சிறப்பு.... ஆகவே உங்களுக்கு யார் திருடன் என்று தெரியும்... நடவடிக்கைதான் எடுக்க மாட்டீர்கள்? அவ்வளவுதானே உங்கள் நிர்வாகம்?? "வணிக நிறுவனங்களில் இருந்து பணம் பெற்றுக் கொண்டு, கழிவுநீர் இணைப்பை வடிகாலில் விடும் அரசியல்வாதிகள் இன்னும் உள்ளனர். இதை, அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை."
மேலும் செய்திகள்
பைக் மீது பஸ் மோதி விபத்து காசிமேடில் சகோதரர்கள் பலி
12 hour(s) ago
இருமல் மருந்து தயாரிப்பு குறித்து அமைச்சர் விசாரணை
12 hour(s) ago
சாலை மைய தடுப்பில் பைக் மோதி மாணவர் பலி
12 hour(s) ago
வீடு புகுந்து நகை திருட்டு உ.பி., நபர்கள் இருவர் கைது
12 hour(s) ago
ஏரியாவில் யார் பெரிய தாதா ரவுடியை கொன்ற மூவர் கைது
12 hour(s) ago
வீல் சேர் குண்டு எறிதல்: சென்னைக்கு வெள்ளி
12 hour(s) ago
மாநில தடகளம்: சென்னை வீரர் அசத்தல்
12 hour(s) ago
சென்னை மாணவி சிலம்பத்தில் முதலிடம்
13 hour(s) ago
சென்னை டென்னிஸ் தொடர் செங்கை வீராங்கனையர் அசத்தல்
13 hour(s) ago