வாசகர்கள் கருத்துகள் ( 7 )
Yes. In fact , we should four railway tracks between Tambaram to Villupuram via Chengalpattu . Let Stain ji and his 40 slaves should work for it . Instead of announcement through their family channels , they have to do lobby with Railway ministry .Confrontation attitude will not bring any prosperity to Tamilnadu . Learn from Kerela and Telangana
IRCTC தளத்திற்குப் போனால் பல்லவன், வைகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் பத்துன அட்டவணையே காணோம். ஆனா ருசர்வேஷன் பண்ணலாம்னு வருது. தத்திகள். அங்கே என்ன வேலை நடக்குது? ஏன் ரயிலைக்.காணோம்கற விவரம்.ஒண்ணுமே இல்கை. போட்டி குறைஞ்சா போதிடுவாங்க? காசு புடுங்குவதில் மட்டும் நம்பர் 1.
தாம்பரத்தை அடுத்த முனையமாக மாற்றுகிறார்கள் சரி. அதன் பிறகு செங்கல்பட்டு வரை ரெயில் போக்குவரத்து தாம்பரம் போலவே மிகவும் அதிகம். மூன்று ரயில் வழிகளை வைத்துக் கொண்டு விழி பிதுங்கி இருக்கிறது. நடுவில் கிளாம்பாக்கம் வேறு உள்ளது, தவிர எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம், மறைமலை நகர் தொழில்பேட்டை, பரனூரில் மகேந்திரா சிட்டியும் அதில் பலவிதமான தொழிற்சாலைகளும் உள்ளன. திருகழுகுன்றம், உத்திரமேரூர், மதுராந்தகம், மருவத்தூர், சூனாம்பேடு, காஞ்சிபுரம் போன்ற இடங்களுக்குச் செல்ல செங்கல்பட்டு நகரம் தான் முக்கியமான இடம். இதை கருத்தில் கொண்டு தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை நான்காவதாக ஒரு இரும்பு வழிப் பாதையை உடனடியாக அமைத்தல் வேண்டும். தவிர நடுவில் உள்ள ரயில் நிலையங்களிலும் ஒரு பாதை இந்த சரக்கு ரயில்களுக்காகவே ஏற்படுத்தப் பட வேண்டும். இதனை மாநில அரசும், இந்த இடங்களின் பாராளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், ஊராட்சி மன்ற தலைவர்களும் தமிழக அரசும் கருத்தில் கொண்டு உடனடியாக ரயில்வே துறையுடன் பேச வேண்டும்.
பொது மக்களின் தேவைய்யகளை பற்றி சிறிது அக்கறைய்ய காட்டா தமிழக அரசு. தேர்வு செய்கிறோம் என்று எண்ணமில்லாமல் அனுப்பும் மக்கள். இந்த லட்சணத்தில் தமிழக முன்னேற்றம் பற்றி வெட்டி சவடால் விடும் அரசியால் புள்ளிகள்.
தாம்பரம் 8-வது நடைமுறையில் அகலம் மிகவும் குறைவாக இருக்கிறது. மாலை 6 மணிக்கு மேல் ஏராளமான ரயில்கள் வருவதனால் மிக அதிக அளவில் பயணியர் கூட்டம் சேர்கிறது. அவர்களுக்கு அங்கு நிற்க இடமில்லாத தால் ரயில்கள் வரும் போது தவறி விழ வாய்ப்புள்ளது. தாம்பரம் ஸ்டேஷன் மாஸ்டர் கவனித்திற்கு இவ்விஷயம் தெரிய வேண்டும். அவர் இப்பிரச்சினையை சரியாக்குவார் என்று நம்புவோம்.
சுதந்திரம் வாங்கி பத்தாண்டுகளுக்கும் அணைத்து பாதைகளையும் அகலப்பாதைகளாக்கி இருந்தால் நாட்டின் வளர்ச்சி துரிதமாக இருந்திருக்கும். அன்றே மீட்டர் கேஜ் மூலம் தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு செக் வைத்திருந்தார்கள். நாற்பதும் பாராளுமன்றம் பொய் அங்குள்ள மெனுவை மட்டும் தமிழக சாப்பாட்டு வகைகளை அறிமுகப்படுத்த மட்டுமே உழைத்தார்கள். இடையிடையே யாராவது வாழவேண்டும் என்று கோஷம் போடுவார்கள்.
தேசிய வளர்ச்சி பனிகள் சரியாக நடைபெறும். இதுவே திமுகாவின் மாநில பனி என்றால் என்ன நடக்கும் என்று எல்லொருக்கும் தெரியும்
மேலும் செய்திகள்
பைக் மீது பஸ் மோதி விபத்து காசிமேடில் சகோதரர்கள் பலி
12 hour(s) ago
இருமல் மருந்து தயாரிப்பு குறித்து அமைச்சர் விசாரணை
12 hour(s) ago
சாலை மைய தடுப்பில் பைக் மோதி மாணவர் பலி
12 hour(s) ago
வீடு புகுந்து நகை திருட்டு உ.பி., நபர்கள் இருவர் கைது
12 hour(s) ago
ஏரியாவில் யார் பெரிய தாதா ரவுடியை கொன்ற மூவர் கைது
12 hour(s) ago
வீல் சேர் குண்டு எறிதல்: சென்னைக்கு வெள்ளி
12 hour(s) ago
மாநில தடகளம்: சென்னை வீரர் அசத்தல்
12 hour(s) ago
சென்னை மாணவி சிலம்பத்தில் முதலிடம்
13 hour(s) ago
சென்னை டென்னிஸ் தொடர் செங்கை வீராங்கனையர் அசத்தல்
13 hour(s) ago