மேலும் செய்திகள்
நாமகிரிப்பேட்டை கிருஷ்ணனின் கொள்ளுப்பேரனுக்கு விருது
3 hour(s) ago
பனகல் பூங்கா - போட் கிளப் மெட்ரோ சுரங்க பணி துவக்கம்
3 hour(s) ago
கவிஞர் அருணாச்சலம் கவிதை நுால் வெளியீடு
3 hour(s) ago
திருவல்லிக்கேணி, திரு.வி.க.நகரில் இருந்து -விவேகானந்தர் இல்லம் செல்லும், 'தடம் எண்: 38சி' மாநகர பேருந்து, நேற்று மாலை சென்ட்ரல் அருகில் சென்றது. அப்போது, பேருந்தின் கூரையில் ஏறி கல்லுாரி மாணவர்கள் சிலர் அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.சென்ட்ரல் அருகில் உள்ள மேம்பாலத்தில் பேருந்தை நிறுத்த மாணவர்கள் வற்புறுத்தினர். பின், கூரையில் இருந்து முன்பக்க கண்ணாடி வழியாக, மாணவர்கள் ஒருவருக்கு பின் ஒருவராக கீழே குதித்து, கூச்சலிட்டபடி தப்பினர்.இந்த சம்பவம், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிலர், மொபைல் போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பினர்.இது குறித்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago