உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 10 கிலோ கஞ்சா பறிமுதல்

10 கிலோ கஞ்சா பறிமுதல்

செங்குன்றம், செங்குன்றம் மதுவிலக்குப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று முன்தினம் செங்குன்றம் அருகே, மொண்டியம்மன் நகர் வாகன சோதனைச் சாவடியில், லாரியில் இருந்து இறங்கி வந்த நபரை பிடித்து, சோதனை மேற்கொண்டனர்.அவர் வைத்திருந்த சாக்குப்பையில், 10 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. பிடிபட்டவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த காளீஸ்வரன், 25, என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை