வக்கீல் வீட்டில் 3 சவரன் திருட்டு
மாதவரம், மாதவரம் பால்பண்ணை, பத்மாவதி முதல் தெருவைச் சேர்ந்தவர் பிராங்கிளின் லியோ. இவரது மனைவி அமிர்த ராஜேஸ்வரி, 36; சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர். இவர்களது வீட்டின் பூட்டை உடைத்து, மூன்று சவரன் நகை திருடப்பட்டுள்ளது. மாதவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.