உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 2 ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

2 ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

2 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை மற்றும் நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் இரண்டு விரைவு ரயில்களில், தலா ஆறு பெட்டிகளை கூடுதலாக தற்காலிகமாக இணைத்து இயக்க, தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.l தாம்பரம் ---- செங்கோட்டை சிலம்பு விரைவு ரயிலில், 2ம் வகுப்பு ஒரு 'ஏசி' பெட்டி, 3ம் வகுப்பில் - 2, 'ஏசி' இல்லாத முன்பதிவு பெட்டிகள் -- 2, பொதுப்பெட்டி - 1 என, ஆறு பெட்டிகள், வரும் 27 முதல் ஜன., 29 வரையில் இணைத்து இயக்கப்பட உள்ளனl தாம்பரம் ------ நாகர்கோவில் விரைவு ரயிலில், 2ம் வகுப்பு ஒரு 'ஏசி' பெட்டி, 3ம் வகுப்பில் -2, 'ஏசி' இல்லாத முன்பதிவு பெட்டிகள் -- 2, பொதுப் பெட்டி -1 என, ஆறு பெட்டிகள், வரும் 27 முதல் ஜன., 29 வரை இணைத்து இயக்கப்பட உள்ளன. இந்த பெட்டிகள் சேர்ப்பு தற்காலிகமாக நடைமுறையில் இருக்கும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை