உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீட்டின் கதவு திருட்டு

வீட்டின் கதவு திருட்டு

ஓட்டேரி, ஓட்டேரி, சோமசுந்தரம் நகரில் புதிதாக கட்டப்படும் வீட்டின் மேற்பார்வையாளராக இருப்பவர் பரதன், 53. இடையில் நிறுத்தப்பட்ட பணி, மீண்டும் துவங்கியது. அங்கு சென்ற போது, இரும்பு கதவு மற்றும் கட்டுமான பொருட்கள் மாயமாகி இருந்தன.அருகில் உள்ள கேமராவை ஆய்வு செய்தபோது, கடந்த 5ம் தேதி மர்மநபர் ஒருவர், பொருட்களை திருடி செல்வது பதிவாகியிருந்தது.இது குறித்து, நேற்று முன்தினம் இரவு ஓட்டேரி போலீசில் பரதன் புகார் அளித்துள்ளார். காணாமல் போன பொருட்களின் மதிப்பு, 50,000 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை