மேலும் செய்திகள்
ரயிலில் அடிபட்டு மூதாட்டி பலி
2 minutes ago
பணத்தை பிட்காயின்னாக மாற்றி போதை பொருள் வாங்கிய மாணவர்
2 minutes ago
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு முதியவருக்கு 15 ஆண்டு சிறை
3 minutes ago
கிரைம் கார்னர்
3 minutes ago
கோயம்பேடு: மெட்ரோ ரயில் பணிக்காக, கோயம்பேடு சந்தை நான்கு, ஐந்தாவது நுழைவாயில் இடிக்கப்பட்டது. ஆறு மாதங்களாக கேட் இல்லாமல், சந்தை செயல்பட்டு வருகிறது. சந்தைக்குள் அதிகமாக மாடுகள் வருவதுடன், கடைகளில் அடிக்கடி திருட்டு சம்பவங்களும் நடந்து வருகின்றன. குற்றங்களை தடுக்கவும், நுழைவாயில் அமைக்கவும் கூறி, வியாபாரிகள் நேற்று, கேட் அமைக்க வேண்டிய இடத்தில் புதினா மற்றும் கொத்தமல்லி கட்டுகளை நாற்று நட்டு, நுாதனமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 minutes ago
2 minutes ago
3 minutes ago
3 minutes ago