உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நீண்ட காலமாக தீராத கழிவுநீர் பிரச்னை: மக்கள் கடும் அவதி

நீண்ட காலமாக தீராத கழிவுநீர் பிரச்னை: மக்கள் கடும் அவதி

சென்னை: வட சென்னை ராயபுரம், 48வது வார்டு ஆறுமுகம் தெருவில் கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, பல வருடங்களாக சரி செய்யாமல் உள்ளது. ரோட்டில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது என குடியிருப்போர் நல சங்கத் தலைவர் மாரி கூறியுள்ளார்.இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ‛‛அனைவருக்கும் நோய்த்தொற்று ஏற்படுகிறது. இது குறித்து பல வருடங்களாக நாங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கழிவு நீர் வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்''. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை