பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் கைது
பெரும்பாக்கம்: வேளச்சேரி அடுத்த பெரும்பாக்கம், எழில் நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர், 45. திருமணம் ஆகாததால் தாயுடன் வசித்து வருகிறார். சில மாதங்களாக, சாலையில் மாணவியர் மற்றும் பெண்களிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். புகாரின்படி, பெரும்பாக்கம் போலீசார் சந்திரசேகரை கைது செய்து விசாரிக்கின்றனர்.