உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் கைது

பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் கைது

பெரும்பாக்கம்: வேளச்சேரி அடுத்த பெரும்பாக்கம், எழில் நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர், 45. திருமணம் ஆகாததால் தாயுடன் வசித்து வருகிறார். சில மாதங்களாக, சாலையில் மாணவியர் மற்றும் பெண்களிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். புகாரின்படி, பெரும்பாக்கம் போலீசார் சந்திரசேகரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை