உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  திருவான்மியூரில் புத்தாண்டு கூட்டு பிரார்த்தனை

 திருவான்மியூரில் புத்தாண்டு கூட்டு பிரார்த்தனை

சென்னை: திருவான்மியூர், ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் அரங்கில், ஆங்கிலப் புத்தாண்டு தினமான ஜன., 1ம் தேதி, ஸ்ரீஸ்ரீ முரளிதர சுவாமி நடத்தும், கல்பதரு தின மஹாமந்திர கூட்டுப் பிரார்த்தனை நடக்க உள்ளது. மாலை 5:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை நடக்கும் இந்த மஹாமந்திர கூட்டுப் பிரார்த்தனை நிகழ்வை, ஸ்ரீஸ்ரீ முரளிதர சுவாமி முன்னின்று நடத்துகிறார். இறைவன் பெயரில் அனைவரும் ஒன்று கூட, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ