வாசகர்கள் கருத்துகள் ( 11 )
பண்ருட்டி ராமசந்திரனுக்கு ஏற்பட்ட நிலைதான் வரும்.
எந்த ஒரு மாற்றமும் பெரிதாக ஏற்படப் போவதில்லை! புரட்சித் தலைவர் , புரட்சி தலைவி வாழ்க என்றவர் இளைய தளபதி விஜய் வாழ்க! என மாற்றிக் கொள்ளப் போகிறார்! அவ்வளவுதான்.
பெரும் மன்னர்களின் ஆளுமையின் கீழ் உலவி வந்த அஸ்வமேத யாக குதிரை...
செங்கோட்டையன் தலைவனாக போற்றியவர்? அன்றே இவர்களை பற்றி கணித்து ஆசை முகம் என்கிற படதில் பாடியிருப்பார். "நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு அவன்பேர் மனிதனல்ல ...நாவில் ஒன்று நினைவில் ஒன்று அதன் பேர் உள்ளமல்ல .. உள்ளத்தில் இருப்பதை உதட்டினில் வைப்பவன் எவனோ அவனே மனிதன். ஓரார் வியர்வையில் உடலை வளர்ப்பவன் உலகத்தின் கோழைகள் தலைவன் .. "
தொலையட்டும். புரட்சிதலைவர் சீட்டு கொடுத்ததால் எம் எல் ஏ.... ஒரு முகவரி கிடைத்ததும் தொடர்ந்து சீட் கிடைத்ததே தவிற உங்க தனி செல்வாக்கிற்கு அல்ல. இது செங்கிஸ்க்கு மட்டுமல்ல எடப்பாடி..பண்ணீர்..வேலுமணி..டிடிவி..அம்மா வரை பொறுந்தும்.வளர்த்து உயர்ந்த இடத்தை அடைய அஇஅதிமுக தொண்டனே காரணம்.அந்த கட்சிக்கு துரோகம் செய்து போவும் எவனும் நியாயம் தர்மம் பத்தி பேச யோக்கியதையே இல்லை.
புது தற்குறி
நீ புது திராவிட சொம்பா
What a waste. After serving with MGR and Amma ,mr S has taken a very wrong decision of joining Vijay with lust for power His efforts to unite ADMk would have given him all credits from ADMK cadre. But now he will be forgotten soon Very wrong decision Mr S. whom I have all respects for his matured political past…..
vijay has no vision on the country progress i am sure he will be managed by the anti nationals group and hence he cant control if he is elected it would be a darken state. as far as sengottaiyan he had no knowledge in terms of administration being only a loyal person to his party.
என்ன ஒரு வேஸ்ட் இவர்! ஒரு தேசியக் கண்ணோட்டம் இல்லாத, கேடு கெட்ட தன் தலைவன் என்று கூறும் விஜய்யுடன் கூட்டு சேரும் இவருக்கு இனிமேல் என்ன மரியாதை இருக்கப் போகிறது? இவர் தன் நெற்றியில் இடும் விபூதியை இனிமேல் அழித்து விடுவாரா? ஹிந்துக்களின் கடவுளர்களையும் தமிழ் பெண்களையும் மிகவும் கேவலமாகப் பேசிய தன் தலைவனாக ஏற்றுக் கொண்ட விஜயின் கட்சியில் இவர் சேருவதை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். விரைவில் இவர் செல்லாக் காசாகி விடுவார் என்றே தோன்றுகிறது! கேவலம்!
என்னமோ ஜனாதிபதி பதவி கிடைத்தமாதிரி செய்தி. தேர்தலுக்குப்பின் ஏண் இந்த கட்சியில் சேர்ந்தேன் என்று நினைக்கவேண்டி வரும்,
மேலும் செய்திகள்
தொழிலாளர் சட்ட திருத்தம் யார்,யாருக்கு என்னென்ன சாதகம்?
17 hour(s) ago | 3
மேகதாதுவில் அணை கட்ட ஸ்டாலின் சதி: பழனிசாமி
18 hour(s) ago | 4