உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அறுபத்து மூவர் விழா

அறுபத்து மூவர் விழா

� மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில் அறுபத்து மூவர் விழா வெகு விமரிசையாக நேற்று நடந்தது. � நாயன்மார்களோடு வெள்ளி விமானத்தில் எழுந்தருளிய சுவாமி, மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை