உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விபத்தில் சிக்கிய மாணவர் பலி

விபத்தில் சிக்கிய மாணவர் பலி

ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம் அருகே, காந்துார் கிராமம் படவேட்டம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜி, 16; பிளஸ் 1 மாணவர்.கடந்த 16ம் தேதி, சகோதரர் லோகேஷுடன், 'பஜாஜ் சிடி100' இருசக்கர வாகனத்தில் சுங்குவார்சத்திரத்தில் இருந்து காந்துார் சென்றார்.மொளச்சூர் அருகே, சாலையின் குறுக்கே வந்த மாட்டின் மீது மோதி, இருவரும் விழுந்தனர். இதில், ராஜியின் தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது; செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் ராஜி உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை