வாசகர்கள் கருத்துகள் ( 44 )
அண்ணாமலை எவர்களே ஓரூ சிறு பிள்ளைக்கு கூட தெரியும் விஷயம் உங்களுக்கு தெரியாதா? அல்லது தெரியாதது போல நடிப்பா ? உதய் மின் திட்டம் என்றால் என்ன ? வருட வருடம் விலை மாற்றம் செய்ய சொல்வது யார் ? இல்லை என்றால் மான்யம் கிடையாது, லோன் கிடையாது என்று சொல்வது யார் ? உட்கார்ந்து படிங்க தினம் நுறு பொய் சொல்ல யோசிக்கிறதை விட்டு, படிங்க, விஷயம் தெரிஞ்சு பேசுங்க. சரியா ?
பெட்ரோல் விலை ₹40, சிலிண்டர் விலை பாதி, 2கோடி பேருக்கு வேளை வருடத்திற்கு, நீங்க வாக்குறுதி தரவில்லையா?? பிஜேபி ஆட்சிக்கு வந்ததுக்கு பிறகு தான் எல்லா விலையுமே பறிபோனது.
இந்த மின்சார கட்டண உயர்வுக்கு காரணம் மத்திய அரசின் உதய் திட்டம் தான் என்பது கூட தெரியாத ஒருவர் மத்தியில் ஆட்சி செய்யும் ஓர் அரசின் மாநிலக் கட்சியின் தலைவர் என்றால் அவமானமாக இருக்கிறது.
சோலார் அமைத்தால் கட்டாயமாக லஞ்சம் தரக்கணும்னு உதய் திட்டம் சொல்லவில்லையே? ஆனால் இங்கு அதுதான் நடக்கிறது. அரசு அலுவலகங்கள், பள்ளிகள் எல்லாவற்றிலும் சோலார் வைத்தாலே மின் வாரியத்தின் நஷ்டம் காணாமல் போய்விடும்.
மின்சார கட்டணத்தில் மக்களின் குடலை உருவிவிட்டார்கள்.. திருடனுக்கு தேள் கொட்டியதுபோல ஓட்டு போட்ட பாவத்தை அனுபவித்துகொண்டுஇருக்கிறார்கள் மக்கள்..
தற்போதைய ஸ்லாப் ரேட்டைக் கொண்டு மாதாமாதம் மின்சார பில் வழங்கினால் மின்வாரியம் இன்னும் பயங்கர நஷ்டத்தைச் சந்திக்கும். மாதாமாதம் மின்சார பில் வழங்க வேண்டுமானால், முதலில் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் குடும்பங்களுக்கு மட்டுமே மாதம் 50 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். தற்போதைய ஸ்லாப் ரேட்டை மாற்றியமைத்து மாதம் 150 யூனிட்கள் வரை நுகர்வோருக்கு நல்ல மான்யம் தர வேண்டும். இரண்டு ஏசி வைத்திருக்கும் குடும்பங்கள் மாதாமாதம் 250-300 யூனிட்டுகளுக்கு அதிகமாக நுகர்வோர்களுக்கு எந்த மான்யமும் வழங்கக் கூடாது.
அந்த வறுமைக்கோட்ட எப்படி கண்டுபிடிக்கிறது மகளிரியுரிமைத் தொகை பெற்ற பலர் பல லட்சத்துக்கு அதிபதி..
எல்லாம் மதுரை எய்ம்ஸ் மாதிரி அப்படியே ஒரே பீலாவா தான் இருக்கும் எந்த காலத்திலும் தமிழ்நாட்டுக்கு நல்லது செய்ய பிஜேபி தயாராக இல்லை பிஜேபி தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்திருந்தால் தமிழ்நாடு நாசமாக போயிருக்கும் நல்லவேளை மக்கள் பிஜேபி எங்க வைக்க வேண்டுமோ அங்க வைத்திருக்கிறார்கள்
மின்சார கட்டணம், காய்கறி விலை, பால், அத்தியாவசிய பொருட்கள் விலைகள் கட்டு கடங்காமல் ஏறிவிட்டது, அதை பேசாமல் எய்ம்ஸ் அது இது என்று திருட்டு திமுகவுக்கு முட்டு கொடுக்காதீர்கள், என்னமோ பிஜேபிகு வோட்டு போட்டமாதிரி. திருட்டு திமுக வந்த இரண்டு வருடங்களில் முப்பதாயிரம் கோடி ருபாய் கொள்ளை, மக்கள் பணத்தில் மரீனா சுடுகாட்டிற்கு தெண்ட செலவு, சினிமா கூத்தாடிக்கு மக்கள் பணத்தில் ரேஸ் கார் ரோடு, மக்கள் பணத்தில் எழுதாத பேணா சிலை,,கஞ்சா , கள்ள சாராயம், போதை பொருட்கள் விற்பனை ,ரௌடிகள் ராஜ்யம் எல்லாம் ஜோர் இந்த திருட்டு திமுக ஆட்சியில். இதை பத்தியும் கொஞ்சம் பேசுங்கள்.
திருட்டு திமுக தேர்தல் வாக்குறுதியில் மாத ரீடிங் எடுப்பேன் என்று பொய் சொன்னார்களே அது என்ன ஆச்சு இப்படியே முட்டு கொடுத்து கொடுத்து போய் சேர pogirgal.
How many AIIMS brought by DMK when they were in power at Central Government . Communist MP Venkatesan confirmed that project progress is good and in 18 months time first phase work will be completed .
முழுக்க முழுக்க மத்திய அரசின் உதய் திட்டம் தான் காரணம் ஜெயலலிதா கையெழுத்து போட வில்லை சாமி உதய் திட்டத்தில் கையெழுத்து போட்டு தமிழ் நாடு மக்களின் vaythil அடித்தவர்
ஏன் திருட்டு திமுக இப்போது இந்த திட்டத்தில் இருந்து வெளியே வரலாமே, அப்படி ஒரு வேலை வந்தால் மின்சார கட்டணம் கட்ட வேண்டிய அவசியம் மக்களுக்கு இருக்காது, கரண்ட் வந்தால்தானே.
இலவச மின்சாரத்தை உண்மையில் தேவையான ஏழ்மையில் உள்ள மக்களுக்கு மட்டும் கொடுத்தால் போதும். சொகுசு கார் ஏசி உள்ளவர்களுக்கு எதுக்கு இலவச மின்சாரம்? விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தையும் சற்று கட்டுப்படுத்த வேண்டும். அது போல மின்சார வாரியத்தில் உள்ள ஊழல்களை ஒழித்தாலே கடன் வாங்காமல் கட்டணத்தை உயர்த்தாமல் மின்சார வாரியம் சிறப்பாக செயல்படும். மின்சார வாரியத்தில் உள்ள அதிகமான சம்பளத்தையும் சற்று கவனிக்க வேண்டும்.
எட்டு கோடி மக்களின் தலையில் எட்டு லட்சம் கோடி கடன். ஒவ்வொருவரது தலையிலும் ஒரு லட்சம் கடன். விரைவில் திவால்.
ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகளில் ஸ்டாலினின் அரசு இதுவரை மூன்றரை லட்சம் கோடி அளவுக்கு கடன் வாங்கியுள்ளது. இதற்கான வட்டி மட்டும் பலகோடி ரூபாய் அளவுக்கு கட்டணும். இதற்கு பணமில்லாமல் தான் இப்படி குறுக்கு வழியில் மத்திய அரசாங்கத்தின் மீது பழிபோட்டு தப்பிக்க பார்க்கின்றது. ஆனால் உண்மையில் மூன்றரை லட்சம் கோடிக்கு வட்டிக்கட்ட வக்கில்லாமல் இருக்கிறது மாநில திராவிட அரசு. இதற்கு இந்த 200 ரூபா உப்பிஸ் முட்டுக்கொடுத்து வருகின்றது. மாநிலம் திவாலாக நிச்சயம் சந்தர்ப்பம் இருக்கிறது. அப்போது கூட இந்த 200 க்கு முட்டுக்கொடுப்போர் திருந்தமாட்டார்கள்
மேலும் செய்திகள்
அகில இந்திய தொழிற்தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
23 hour(s) ago
அரசுப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணிகள்
23 hour(s) ago
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
23 hour(s) ago
காளான் வளர்க்க பயிற்சி
23 hour(s) ago
இந்துஸ்தான் பள்ளியில் பிரமாண்ட கொலு
23 hour(s) ago
ப்ரோசோன் மாலில் தீபாவளிக்கு பரிசுகள்
23 hour(s) ago
கோலாகலமாக நடந்த நவராத்திரி உற்சவம்
23 hour(s) ago