உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

பொள்ளாச்சி;பொள்ளாச்சியில் கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை (14ம் தேதி) நடக்கிறது.பொள்ளாச்சி கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாளை (14ம் தேதி) காலை, 11:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை பொள்ளாச்சி கோட்ட அலுவலகத்தில் நடக்கிறது.மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், பொள்ளாச்சி கோட்டத்துக்கு உட்பட்ட மின்நுகர்வோர் பங்கேற்று, தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இத்தகவலை, பொள்ளாச்சி மின்வாரிய செயற்பொறியாளர் ராஜா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி