வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ஐயா நான் கூட புதியதாக பதிவு செய்த எனது பட்டாவை வேளாண் அதிகாரிகள் திருப்பி அனுப்பி விட்டனர் அவர்கள் எனக்கு சொன்ன பதில் புதிய பட்டாவிற்கு ஆணை வரவில்லைவரவில்லை என்று சொல்கிறார்கள் இது என்ன அர்த்தம் என்று புரியவில்லை
நான் ஜனவரி மாதம் பி எம் கிசான் அப்ளை செய்தேன் வேளாண்மை அலுவலகத்திலும் பைலை காண்பித்து விட்டேன் ஆனால் இன்னும் அப்புருவல் ஆகவில்லை. அதைபோல் பி எம் மோடி வீடு கட்டாமல் எங்களுக்கு மோடி வீடு கட்டியாச்சு என்று குறுஞ்செய்தி வந்துள்ளது.
மாநிலத்தில் ஜி எஸ் டி மூலம் வசூல் செய்த பணத்தில் 26 சதவீதம் கூட தமிழ் நாட்டிற்கு தராமல் குறைந்த நிதியை மத்திய அரசின் புரியாத பெயரில் கொடுத்து அதை பகிர்ந்து கொடுத்தால் அதில் ஊழல்னு ஊழையிடுவதும் பழி போடுவதும் பஜக வேலை
மாநில வேளாண் துறை அலுவலகம் மூலமாக தான் சேர் முடியும். இதற்கு மாநில வேளாண் துறை அரசு அதிகாரிகள் தான் சேர்க்க முடியும். இது போலவே பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டும் மானியம் பெற முடியாமல் மாநில அரசு தடுத்து கொண்டு உள்ளது.
BA மட்டுமே படித்தவர்களுக்கு வேளாண் துறை பற்றி என்ன தெரியும்? பாவம் விவசாயிகள்
தமிழக பாஜக இந்த மாதிரியான விஷயங்களில் அக்கறை செலுத்தி உண்மையான விவசாயிகளுக்கு மத்திய அரசின் உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்யலாமே? இதற்க்கு ஏன் மாநில அரசின் அக்கறை தேவை? நினைத்து பாருங்கள் - 10 லட்சம் விவசாய குடும்பங்கள் மொத்தம் 44 லட்சம் குடும்பங்கள் அரசியல் செய்யவே லாயக்கில்லாத கும்பலோ இந்த பிஜேபி? என்ன ஜென்மங்களோ?
அவர்கள் பெயர் சேர்க்காமல் விட்டாலும் பரவாயில்லை விவசாயிகளாகிய நாங்கள் திமுகவிற்கு தான் ஓட்டு போடுவோம்
கருணாநிதி குடும்பம் பெயரில் திட்டம் இல்லை அதனால் வேளாண்மை துறைக்கு தெரியாது அப்படி கொடுத்தாலும் அவர்கள் திமுக வுக்கு தான் ஓட்டு போடுவார்கள்
இத்தனையும் வாங்கி கொண்டு இந்த தமிழக மக்கள் விவசாயிகள் நன்றி மறந்து திமுகவுக்கு வோட்டு போடுகின்றனர்
திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டவேண்டியதுதானே. சொல்லியா தரணும்
மேலும் செய்திகள்
அரசுப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணிகள்
03-Oct-2025
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
03-Oct-2025
காளான் வளர்க்க பயிற்சி
03-Oct-2025
இந்துஸ்தான் பள்ளியில் பிரமாண்ட கொலு
03-Oct-2025
ப்ரோசோன் மாலில் தீபாவளிக்கு பரிசுகள்
03-Oct-2025