உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை:புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, எஸ்.ஆர்.எம்.யூ., சங்கம் சார்பில், கோவையில் இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது. கோவையில் எஸ்எஸ்இ அலுவலகம் முன்பாக, காலை 9:00 மணிக்கு நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சேலம் கோட்ட செயலாளர் கோவிந்தன் தலைமை வகிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை