வாசகர்கள் கருத்துகள் ( 2 )
மாவட்ட ஆட்சியர் தன் கடமையை சரிவர செய்திருக்கிறார் இதில் எங்கே அதிர்ச்சி இருக்கிறது? பறக்கும் படைக்கு தரப்பட்ட பணி என்ன தெரியுமா? வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்கு யாரேனும் பணம் வைத்திருந்தால் அல்லது பொருள் வைத்திருந்தால் மற்றும் அவற்றை எடுத்துச் சென்றால் உடனே பறிமுதல் செய்ய வேண்டும் சந்தேகப்படும்படி வாகனங்கள் சென்றால் அவர்களை பரிசோதிக்க வேண்டும் அவ்வாறு செல்லும் போது ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் அதை பறிமுதல் செய்ய வேண்டும் ஆனால் இந்த பறக்கும் படை ஊழியர்கள், பணம் எடுத்துச் செல்லும் வாகனங்களை விட்டுவிட்டு, இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், நடந்து செல்பவர்கள், தோளில் ஹேண்ட்பேக் மாட்டிக் கொண்டு செல்பவர்கள் என யாரிடம் பணம் இருக்காதோ, அவர்களை நன்றாக தெரிந்து கொண்டு, இவர்கள் சோதனை செய்வார்கள் சோதனை செய்த அடையாளமாக யாரேனும் ஆயிரம் வைத்திருந்தால் அதை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்வார்கள் இவர்களுக்கு நன்றாக தெரியும் தேர்தல் பறக்கும் படை நினைத்தால் கண்டிப்பாக பணத்தை பறிமுதல் செய்ய முடியும் ஆனால் இவர்கள் ஆளுங்கட்சியை பகைத்து கொள்ள மாட்டார்கள் தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளாது தேர்தல் முடிந்தவுடன் அனைத்து வழக்குகளையும் ஊற்றி மூடிவிடுவார்கள் உதாரணம் திரு ஆ ராசா எம்பி அவர்களின் கார் சோதனை செய்யப்படாமல் அனுப்பப்பட்டது உடனே நடவடிக்கை என்று ஒரு பெண் அதிகாரி மீது நடவடிக்கை எடுத்தார்கள் என்ன நடவடிக்கை தெரியுமா? தற்காலிகமாக பணி இடைநீக்கம் இடைநீக்கம் என்பதே தற்காலிகமானது இதில் தற்காலிக பணிஇடை நீக்கம்? இவர்கள் நினைத்தால் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி சார்பில் நடக்கும் கூட்டங்களில் மறைந்து நின்று பார்த்தால் கூட்டத்திற்கு வருகின்ற ஒவ்வொரு நபருக்கும் ரூபாய் வரை பணம் தரப்படுவது அனைத்து ஊடகங்களிலும் ஆதாரத்தோடு வெளிவந்தது இவர்கள் அங்கு சென்று இருந்தால் அவர்களை கையும் களவுமாக பிடித்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் அங்கே பாதுகாப்பு பணியில் இருக்கின்ற காவல்துறை அதிகாரிகள் நினைத்தால் இவர்களை கையும் குணமாக பிடித்து பறக்கும் படை இடம் ஒப்படைக்கலாம் ஆனால் இவர்கள் பறக்கும் படை என்ற பெயரில் மக்களை இம்சித்து அரசியல்வாதிகளுக்கு சலாம் வைத்து ஆலவட்டம் செய்கிறார்கள் எனவே கண்டிப்பாக மாவட்ட ஆட்சியர் இந்த விஷயத்தில் இவர்கள் அனைவரும் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் யாருடைய நிர்பந்தத்திற்கும் பணிந்து அவர் அனுப்பிய கடிதத்தை திரும்ப பெறக் கூடாது அதைவிட முக்கியம் நமது தேர்தல் கமிஷனர் திரு சத்ய பிரசாத் சாஹூ மிகச் சிறந்த வாய் சொல் வீரர் இவர் தலைமையில் நடந்த எந்த தேர்தலும் நேர்மையாக நடந்தது இல்லைபணம் கொடுப்பதை கண்டும் காணாமல், பொருள் கொடுப்பதை கண்மூடி ரசித்து, குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து கொண்டு ஜனநாயகத்தை எப்படி கேலி கூத்தாக்கலாம்? வெறும் வாய் வார்த்தைகளால் அறிக்கைகள் மூலம் வீர வசனம் பேசி தேர்தல் விதிமுறைகளை அப்பட்டமாக மீறுவதை எள்ளளவும் கண்டுகொள்ளாமல் இருப்பதில் இவர் மாமன்னர் பொறுத்திருந்து பார்க்கலாம் இந்த மாவட்ட ஆட்சியர் விளக்கம் கேட்டதில் உறுதியாக இருக்கிறாரா அல்லது நிர்பந்தங்களுக்கு அடிபணிந்து விளக்கம் கேட்டதே திரும்ப பெறுகிறாரா என்பதை
முழுதும் உண்மை
மேலும் செய்திகள்
நீதித்துறை காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
8 hour(s) ago
எஸ்.ஐ. பணி தேர்வு; 860 பேர் ஆப்சென்ட்
8 hour(s) ago
புத்தக வாசிப்பு இயக்கம் துவக்கம் அனைவரும் பங்கேற்கலாம்
8 hour(s) ago
ரேஷன் கடை பணியாளர்கள் போராட்டம்
8 hour(s) ago
மாணவர்களிடம் பல், கண் பிரச்னை அதிகம்
8 hour(s) ago
ரோட்டில் யானைகள் நடமாட்டம்
8 hour(s) ago
சுற்றுலா வந்தவரின் பைக் தீ பிடித்து எரிந்தது
8 hour(s) ago