வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அறிவியல் சாராத செயற்கைகோள் என்று ஏதாவது உள்ளதா? என்ன சொல்லவருகிறார் இவர்?
மாணவர்களை ஊக்கப்படுத்துவது கிடக்கட்டும்-முதலில் இவர்கள் ஏவும் ராக்கெட்டுகளையும் செயற்கை கோள்களையும் சரியான இடத்தில் நிலைப்படுத்தட்டும்-ஒரு தொலைதொடர்பு நிறுவனம் கூட சரியான தொடரிணைப்பை வழங்குவதில்லை-காலை 8 மணி முதல் 11 மணி வரை ஒரே ரகளை தான்,அதே போல இரவு 8மணி முதல் 9 அரை வரை தொல்லைதான்-அம்பத்மில் 74/-ரூ மாதத்திற்கென இருந்த கடடணம் இப்போது240/-ரூ-ஆனால் சேவை படுமோசம்-எனவே விஞ்ஞானிகள் நேரே விண்வெளி ஆராய்ச்சி கூடத்திலிருந்து பள்ளி கல்லூரிகளுக்கு சென்று தங்கள் பெருமையை பீற்றிக்கொள்வது படுகேவலம்-முதலில் மக்களுக்கான உரிமைகளை-நல்ல வாழத்தகுந்த வசதிகளை ணெய்து கொடுக்கப் பாடுபடுங்கள்-பின்னர் உங்கள் பெருமையை அவர்களே பேசுவார்களே, +2 படிக்கும் மாணவனிடம் வந்து ராக்கெட் விடுவதைப் பற்றி பேச அவனுக்கு அதைப்பற்றி என்ன தெரியும்? இந்தியாவின் சாபக்கேடே இந்த பெருமைதான்-நம்மிடம் திறமை உண்டாயின் அதை வெளியில் உள்ளவர்கள் புகழ்ந்து பேச வேண்டுமென்றானே பாரதி-அதுவே உண்மை-ரெண்டு ராக்கெட் லாஞ்ச் பண்ணிட்டானுகன்னா உடனே ஓடி வந்து திராவிடன் ஆரியன்னு கதை விடறது
இவரைப்பற்றி இனிதான் தெரியும் ......
மேலும் செய்திகள்
அரசுப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணிகள்
03-Oct-2025
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
03-Oct-2025
காளான் வளர்க்க பயிற்சி
03-Oct-2025
இந்துஸ்தான் பள்ளியில் பிரமாண்ட கொலு
03-Oct-2025
ப்ரோசோன் மாலில் தீபாவளிக்கு பரிசுகள்
03-Oct-2025
கோலாகலமாக நடந்த நவராத்திரி உற்சவம்
03-Oct-2025