உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெருமாள் கோவிலில் பகவத் கீதை வகுப்பு

பெருமாள் கோவிலில் பகவத் கீதை வகுப்பு

அன்னுார்;அன்னுார் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் இன்று பகவத் கீதை வகுப்பு நடக்கிறது.ஹரே கிருஷ்ணா இயக்கம் சார்பில், அன்னுார் கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று மாலை பகவத் கீதை வகுப்பு நடக்கிறது. இந்த வார வகுப்பு இன்று மாலை 6:00 மணி முதல் 7 :00 மணி வரை நடைபெறுகிறது.இஸ்கான் இயக்கத்தின் கோவை மாவட்ட துணைத் தலைவர் மது கோபால் தாஸ், பகவத் கீதை குறித்து பேசுகிறார். ஸ்லோகங்கள் வாசிக்கப்படுகிறது. இந்த வகுப்பில் பங்கேற்று இறையருள் பெற நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ