வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பயபட ஆரம்பித்து விட்டார்கள். தொடை நடுக்கம் ஏற்பட்டு விட்டது
மேலும் செய்திகள்
சிவகங்கை கல்லுாரியில் பட்டமளிப்பு தாமதம்
10-Apr-2025
தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியின், 4வது பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கத்தில் நடந்தது.கல்லூரி முதல்வர் சக்தி ஸ்ரீ தலைமை வகித்தார். இதில், தமிழ்நாடு வேளாண் பல்கலை., துணைவேந்தர் (பொ) தமிழ்வேந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.இவ்விழாவில், பி.காம்., (பி.ஏ.,), பி.காம்., (சி.ஏ.,), பி.ஏ., (பொருளாதாரம்), பி.ஏ., (ஆங்கிலம்), பி.எஸ்.சி., கணிதம் ஆகிய 6 பாடப்பிரிவுகளை சேர்ந்த, 226 மாணவ, மாணவிகள் இளங்கலை பட்டம் பெற்றனர். இதில், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பயபட ஆரம்பித்து விட்டார்கள். தொடை நடுக்கம் ஏற்பட்டு விட்டது
10-Apr-2025