உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கரூர் வரை மட்டுமே பாலக்காடு ரயில்

கரூர் வரை மட்டுமே பாலக்காடு ரயில்

கோவை; கரூர்- வீரராக்கியம் இடையே உள்ள ரயில் பாலத்தில், வெல்டிங் மற்றும் இதர பொறியியல் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே, இன்று ஒரு நாள் மட்டும், திருச்சியில் இருந்து மதியம் 1:00 மணிக்கு புறப்பட்டு, பாலக்காடு செல்லவிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 16843) வீரராக்கியம் வரை, மட்டுமே இயக்கப்படும். பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்த பின், முன்பதிவு இல்லாத ரயிலாக வீரராக்கியத்தில் இருந்து பாலக்காடு வரை இயக்கப்படும். இந்த ரயில், வழக்கமான ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.இத்தகவலை, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி