உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊராட்சியில் 9ம் தேதி மக்கள் தொடர்பு முகாம்

ஊராட்சியில் 9ம் தேதி மக்கள் தொடர்பு முகாம்

பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே உள்ள குருடம்பாளையம் ஊராட்சியில் இம்மாதம், 9ம் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.கோவை வடக்கு வட்டம், குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அருணா நகர், சமுதாய கூடத்தில் இம்மாதம், 9ம் தேதி காலை, 10:30 மணிக்கு கோவை கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது. இதையடுத்து, குருடம்பாளையம் ஊராட்சி கிராம மக்கள் தங்களது கோரிக்கையினை மனுவாக கிராம நிர்வாக அலுவலரிடம் அளிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !