உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பழநியில் இன்று, நாளை ரோப் கார் சேவை நிறுத்தம்

பழநியில் இன்று, நாளை ரோப் கார் சேவை நிறுத்தம்

பழநி: பழநி மலைக்கு சென்று வர பயன்படும் ரோப் கார் சேவை இன்றும், நாளையும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட உள்ளது.பழநி முருகன் மலைக்கோவில் சென்று வர ரோப் கார், வின்ச், படிப்பாதை, யானைப்பாதை வழிகள் உள்ளன. ரோப் கார் சேவையில் 3 நிமிடத்தில் மலைக்கோவில் செல்லலாம்.மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் இன்றும், நாளையும் ரோப் கார் சேவை நிறுத்தப்பட உள்ளது. பக்தர்கள் வின்ச், படி பாதை, யானைப்பாதைகளை பயன்படுத்துமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி