உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வளர்ச்சிப்பணிகளில் தடங்கல் கிடையாது

வளர்ச்சிப்பணிகளில் தடங்கல் கிடையாது

கோவை; கோவை மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளில் தொய்வுகள் ஏதும் இல்லை; நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருவதாக, கலெக்டர் தெரிவித்தார்.இது குறித்து கலெக்டர் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் வளர்ச்சிப்பணிகள், தொய்வின்றி நடந்து வருகின்றன. மழைகாலத்தில் பேரிடர் மேலாண்மை பணி சிறப்பாகவும், துரிதமாகவும் மேற்கொள்ளப்பட்டது. கனிமவளக்கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து துறைகளிலும், தொடர்ந்து வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு, கலெக்டர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை