மேலும் செய்திகள்
வி.பி.ஜே. ஜூவல்லர்ஸ் கண்காட்சி இன்று நிறைவு
21 hour(s) ago
நாளைய மின்தடை
21 hour(s) ago
தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்
21 hour(s) ago
குடியிருப்பில் புகுந்த யானை; தொழிலாளர்கள் பீதி
21 hour(s) ago
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட நஞ்சுண்டேஸ்வரி நகரில் திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி நடந்தது.நஞ்சுண்டேஸ்வரி நகர் குடியிருப்பு நல சங்கத்தில் ஸ்ரீமாந் டிரஸ்ட் சார்பில், திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி நடந்தது. இதில், திரளான குழந்தைகள் பங்கேற்று, திருப்பாவை பாசுரங்களை ஒப்புவித்தனர். மேலும், குழந்தைகள் ஆண்டாள், ஸ்ரீராமர், ஆஞ்சநேயர், கிருஷ்ணர் மற்றும் சகுந்தலை வேடங்களில் தோன்றி பார்வையாளர்களை கவர்ந்தனர். நிகழ்ச்சியில், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
21 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago